தலைவர் பிரபாகரன் குடும்பத்திற்கான வீரவணக்க நிகழ்வைச் செய்ய வேண்டிய கடமையை போராளிகள் உணர்ந்து செயற்பட வேண்டும் – நேசக்கரம் சாந்தி அவர்கள் போலி துவாரகா முதல் தலைவர் பிரபாகரன் பொட்டு அம்மான் வரை ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததும் அவர் மீது தொடர்ந்து சேறு பூசிவந்தவர்கள், மிரட்டல் விட்டவர்கள் மத்தியில் தனி நபராக தொடர்ந்தும் தனது பணியினைச் செய்து வருகின்றார் அவருக்கு எமது நன்றிகள்

போலி துவாரகாவின் உரையை  அப்படியே ஒளிபரப்புச் செய்து துரோகத்திற்கு துணை போனவர்கள்  எல்லோரும் துரோகிகள் தான்  ஆனால் அவர்கள் குட்டு வெளிப்பட்டவுடன்    இப்போது தான் கோமாவில் இருந்து வந்தவர்கள் போல் பல ஊடகங்கள் இப்போது தாங்கள் தான் போலியை கிழிக்கப் போகின்றார்களாம் .

பொட்டு அம்மான் மனைவி வக்சலா பிள்ளைகள் பார்த்தீபன், அருள்வேந்தன்,கலைக்கண்ணன் எல்லோருக்கும் நடந்தது?